www.DailyThanthi.com :
திண்டிவனம் அருகே
வயல்வெளியில் மூதாட்டி பிணம் 
கொலையா போலீஸ் விசாரணை 🕑 2022-03-29T22:00
www.DailyThanthi.com

திண்டிவனம் அருகே வயல்வெளியில் மூதாட்டி பிணம் கொலையா போலீஸ் விசாரணை

திண்டிவனம்திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மனைவி மல்லிகா(வயது 62). இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

கண்டாச்சிபுரம் அருகே
விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை 🕑 2022-03-29T21:59
www.DailyThanthi.com

கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை

திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் ராஜா (வயது 36). விவசாயி. இவர் நேற்று

பக்கத்து வீட்டுக்காரரை சுத்தியலால் தாக்கியவர் கைது 🕑 2022-03-29T21:59
www.DailyThanthi.com

பக்கத்து வீட்டுக்காரரை சுத்தியலால் தாக்கியவர் கைது

தூத்துக்குடி:புதுக்கோட்டை அருகே உள்ள எல்லைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44). இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுடலைமுத்து மகன்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை
மணலூர்பேட்டை மளிகை கடைக்கு ‘சீல்’
வியாபாரி கைது 🕑 2022-03-29T21:56
www.DailyThanthi.com

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மணலூர்பேட்டை மளிகை கடைக்கு ‘சீல்’ வியாபாரி கைது

திருக்கோவிலூர், திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் செல்லங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே

மேல்மலையனூர் அருகே
83 ஆக்கிரமிப்பு வீடுகளை  அகற்ற எதிர்ப்பு 🕑 2022-03-29T21:56
www.DailyThanthi.com

மேல்மலையனூர் அருகே 83 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு

திண்டிவனம்ஆக்கிரமிப்பு வீடுகள்மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தை சுற்றி ஆக்கிரமித்து

பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து 🕑 2022-03-29T21:55
www.DailyThanthi.com

பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து

பொங்கலூர் அருகே பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரூ.25 லட்சம் துணிகள்  எரிந்து நாசமானது. பனியன் வேஸ்ட் குடோன்  திருப்பூர்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம் 🕑 2022-03-29T21:54
www.DailyThanthi.com

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம்

பொள்ளாச்சிஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய

12 விவசாய சங்கங்களுக்கு மானிய 
விலையில் வேளாண் எந்திரங்கள் 🕑 2022-03-29T21:54
www.DailyThanthi.com

12 விவசாய சங்கங்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள்

நாகர்கோவில்:குமரி மாவட்டத்தை சேர்ந்த 12 விவசாய குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அமைச்சர்

வேளாண் உற்பத்தித்திறன் எது? 🕑 2022-03-29T21:53
www.DailyThanthi.com

வேளாண் உற்பத்தித்திறன் எது?

பின்னர், பண்ணை விலங்குகளை பயன்படுத்தி உணவு பெறும் நுட்பங்களை பெருக்கினர். இப்படியாக வேளாண்மை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு

தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை 🕑 2022-03-29T21:53
www.DailyThanthi.com

தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை

திருக்கடையூர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த

விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை 🕑 2022-03-29T21:52
www.DailyThanthi.com

விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

குன்னத்தூர் அருகே திருமணமான  4 மாதத்தில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில்

நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் 🕑 2022-03-29T21:50
www.DailyThanthi.com

நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:2-வது நாள் வேலைநிறுத்தத்தையொட்டி நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.2-வது

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம் 🕑 2022-03-29T21:50
www.DailyThanthi.com

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம்

திருக்கோவிலூர், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  நடைபெற்றது. இதற்கு

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைப்பு 🕑 2022-03-29T21:49
www.DailyThanthi.com

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைப்பு

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையாளரிடம் கடைகாரர்கள் வாக்குவாதத்தில்

செல்போன் கடையில் திருட்டு 🕑 2022-03-29T21:49
www.DailyThanthi.com

செல்போன் கடையில் திருட்டு

திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே சண்முகபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் மகன் சரவணன் (வயது 31). இவர் திருச்செந்தூர் மேல மாடவீதியில் செல்போன் சர்வீஸ்

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   வேட்பாளர்   சந்தை   ராணுவம்   தட்டுப்பாடு   எரிபொருள்   பிராந்தியம்   திரைப்படம்   விஜய்   கருத்து விகடன்   சிகிச்சை   போராட்டம்   பொருளாதாரம்   திருமணம்   தவெக   நீதிமன்றம்   போர்ச்சூழல்   அரசியல் வட்டாரம்   சினிமா   வரலாறு   தேர்வு   தேர்தல் ஆணையம்   பிரதமர் நரேந்திர மோடி   உலக நாடு   விமர்சனம்   திமுக கூட்டணி   தொழுகை   வாக்கு   வழக்குப்பதிவு   அரசியல் கட்சி   விளையாட்டு   வாக்காளர்   கிழக்கு நாடு   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   டிஜிட்டல்   திரையரங்கு   ஹார்முஸ் ஜலம்   விலை உயர்வு   வெளிநாடு   ஐபிஎல்   விசிக   விமானம்   தமிழக அரசியல்   காங்கிரஸ்   தொண்டர்   வணிகம்   ஈரானிய   கோயில்   மருத்துவமனை   சமூக ஊடகம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   அச்சுறுத்தல்   நகர்வு   பிரச்சாரம்   வாட்ஸ் அப்   மழை   எக்ஸ் தளம்   புகைப்படம்   மாணவர்   கொலை   அமெரிக்கா அதிபர்   மருத்துவர்   எட்டு   பெட்ரோல்   நோன்பு பெருநாள்   தமிழர் கட்சி   நகை   எதிர்க்கட்சி   வெளியீடு   ஸ்டாலின்   தலைமுறை   மொழி   சேனல்   உள்துறை அமைச்சர்   விமான நிலையம்   அமமுக பொதுச்செயலாளர்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   மேற்கு ஆசியா   அமித் ஷா   திமுக தலைமை   கடற்படை   கேப்டன்   இறக்குமதி   வளைகுடா நாடு   வீச்சு   சுதந்திரம்   போர் பதற்றம்   தீவிர விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us