உக்ரைன் யுத்தத்தை பெரிதாக நோக்கும் ஐ. நா. அதைவிடப் பாரதூரமான பிரச்சினையாக உள்ள எமக்கான தீர்வை வழங்க வேண்டும், தாக்குதலை நடாத்திய பொலிஸார் மீது உரிய
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான நான்காம் கட்ட பேச்சு வார்த்தைகள் மீண்டும் துருக்கி நாட்டின் Istanbul நகரில் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள நிலையில் இரு
விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய காரியங்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வட பிராந்திய அணி
உக்ரைன் யுத்தத்தை பெரிதாக நோக்கும் ஐ. நா. அதைவிடப் பாரதூரமான பிரச்சினையாக உள்ள எமக்கான தீர்வை வழங்க வேண்டும், தாக்குதலை நடாத்திய பொலிஸார் மீது உரிய
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த
கடந்த சில வருடங்களின் பின்னராக வடகொரியா மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் ‘ஹவாசோங் 17’ என்ற அதிநவீன ஏவுகணையை கடந்த 24ம் திகதி ஜனாதிபதி கிம்
கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியின் கபுவத்த பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறு
ரணில் விக்ரமசிங்க ஆலோசனை சொல்லும் அளவிற்கு நாட்டின் பொருளாதார நிலைமை மாறிவிட்டது. ஏனெனில் ரணிலின் ஆட்சியில் தானே எமக்கு இவ்வாறான பிரச்சினைகள்
அளுத்கம – பெந்தோட்டை – பேருவளை சுற்றுலா வர்த்தக ஸ்தாபனங்களின் அனைத்து வியாபார நடவடிக்கைகளுக்கும் இயங்குவதற்குத் தேவையான டீசல் எரிபொருள் நிரப்பு
குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுக்குமாறு,கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால்
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த 19 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் தற்போது ஆயிரம் கிலோ
முன்னாள் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரிக்கு எதிராக, ஒழுக்காற்றுக் குழுவினூடாக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் என்ற தீர்மானம் தமிழர் விடுதலைக்
யுக்ரேன் மீது ரஷ்ய படைகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை ஒரு மாதங்களை தாண்டியும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை ரஷ்ய படைகள்
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை
load more