தூத்துக்குடியில் ஆண்களுடன் பழகுவதை கண்டித்த தாயை, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் தொடங்கி 32 நாட்கள் ஆன பின்பும் உரிய உதவி செய்யாததற்கு ரஷ்யா மீதுள்ள பயம்தான் காரணமா என மேற்குலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
திருச்சி அருகே பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்து மாலை போட்டு விட்டு சென்ற கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சொமோட்டோவின் புதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அத்திட்டம் சென்னையில்
இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் மூப்பில்லா தமிழே தாயே என்ற புதுவிதமான பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து, பிரனோய் ஆகியோர் முன்னேறியுள்ளனர். மற்றொரு இந்திய வீரர்
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாயில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இன்று மாலை அபுதாபி செல்கிறார்.
குறுகிய காலக்கட்டத்தில் 30 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை அடைந்துள்ள தாக கூறிய பிரதமர், உலகளவில் இந்திய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு
விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-ம் நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக 10 அணு உலை அலகுகளை மத்திய அரசு அமைக்க உள்ளது.
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உறுதிபட
தேசிய பாதுகாப்புப் படை நாளையொட்டி உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அதிபர் புதின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
load more