கவுந்தப்பாடி அருகே செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
பரமத்திவேலூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் 5வது வார்டு திமுக உறுப்பினர் ராஜா வெற்றிபெற்றார்.
கடம்பநாதசுவாமி கோயிலில் சுமார் 33 இலட்சம் மதிப்பிலான திருப்பணியினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்
அந்தியூர் அருகே மதுபோதையில் நண்பனின் கழுத்தை நெறித்துக் கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரியில் கோடை விழாவிற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் திறக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கஞ்சா 6 கிலோ வைத்தருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்
கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மோற்கொண்டார்.
தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பேரணாம்பட்டு ஒன்றியம் மாச்சம்பட்டு, சொக்கரிஷிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் சுகாதாரப்பணிகள் நடைபெற்றது
விக்கிரவாண்டியை அடுத்த வடகுச்சிப்பாளையத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
load more