வில் புதிதாக 1,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி வில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்றே குறைந்து ஆயிரத்து 660 ஆக பதிவாகி உள்ளது. ஒரு
குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தை அமைக்க இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகமும், உலக நலவாழ்வு அமைப்பும் உடன்பாடு
சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலைக் கொண்டு செல்ல ஊர்தி வராததால், தந்தையே தோளில் சுமந்து கொண்டு சென்ற
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், எலக்ட்ரோபதி பெண் மருத்துவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
வங்கக் கடலோர நாடுகளின் பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30ஆம் நாள் பங்கேற்க
பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்லும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட தகுதி வாய்ந்த மனுக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவது குறித்து
கோடைக்காலம் துவங்கிவிட்ட நிலையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான லட்சுமி என்ற யானை, மலையடிவாரத்தில் புதிதாக
வேலூரில், வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்
பொதுத்துறையைச் சேர்ந்த நிலக்கரி நிறுவனங்கள் ஜார்க்கண்ட் மாநில அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு இலட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை வழங்காவிட்டால்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள திருவாதவூர் பெரிய கண்மாயில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. கோவை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ரேஸ் பைக், முன்னால் சென்ற டிராக்டரை முந்திச்செல்ல முயன்ற போது அதன் மீதி மோதியதில்,
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை
ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்களுடன், சுமார் ரூ.1,600 கோடி அளவிற்கு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
load more