புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர்
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை
ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா
பால், பேருந்து கட்டண உயர்வை நாங்கள் திணிக்கவில்லை என்றும், அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப உயருவது இயல்பான ஒன்றே என்றும் அமைச்சர் கே. என். நேரு
உ. பி. யில் இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின்
தமிழகத்தில் இன்று(மார்ச்.26) 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்
பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்லும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
ராஜமௌலியின் ‘ஆர். ஆர். ஆர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.257 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளது. இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர்
ஏப்.1 முதல் பாரசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பொது
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலையை இனி நடந்து பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாத் தலமான
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர்
வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் துபாயில் பேசியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி
தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில்
load more