உத்திரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டேனிஷ் ஆசாத் அன்சாரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மாநிலத்தின் ஒரே ஒரு இஸ்லாமிய அமைச்சர்
இலங்கையின் இரண்டு முக்கிய செய்தித்தாள்கள் காகிதப் பற்றாக்குறையால் தங்கள் அச்சுப் பதிப்புகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கையில்
இன்று பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3.20 ரூபாய் உயர்ந்துள்ளது. விலை
பணமோசடி வழக்கில் தனது உறவினருக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது மவுனத்தை கலைத்து,
10 நிமிடங்களுக்குள் உணவை டெலிவரி செய்யும் ஜோமேட்டோ நிறுவனத்தின் புதிய திட்டத்தால், உணவை டெலிவரி செய்பவர்கள் மற்றும் அவர்களுடன் சாலையில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
கர்நாடக அரசு அமைத்த பள்ளிப்பாடத்திட்டம் குறித்த மறுஆய்வுக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ‘திப்பு சுல்தானின் புனிதப்படுத்தப்பட்ட வரலாற்று
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி உத்தம் ஆனந்த் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் எதிர்மனுதாரராக வாட்சப் நிறுவனத்தின்
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ‘இனப்படுகொலை அருங்காட்சியகம்’ அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள்
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் நகரில் மகா கணபதி ஜாத்ரா திருவிழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத்த்தின் நெருக்கடியால் இஸ்லாமியர்கள்
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தற்காக கர்நாடகாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (மார்ச்
கேரளாவின் வடக்கு – தெற்கு முனைகளுக்கு இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் சில்வர்லைன் என்ற அதிவேக ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள்
இந்திய அரசாங்கத்தை மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி
உத்தரபிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதவியேற்கவுள்ளார். அவரது கட்சியிலிருந்து வெற்றி
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் எட்டு பேர் கொல்லப்பட்ட வன்முறை குறித்து விசாரணையை மத்திய புலனாய்வுக் குழு
load more