அனைத்து அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் வருகை குறித்த தொகுப்பு அறிக்கையை 28 மற்றும் 29-ந்தேதி காலை 10.15 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சேலத்தில் கணவர் கடன் பெற்ற நிலையில் கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ramanathapuram : ராமநாதபுரத்தில் பெண் உறவினரிடம் தொழில் தொடங்க பணம் கேட்டபோது, பணம் தராததால் பெண்ணை கொலை செய்த வழக்கில் லாரி ஓட்டுனருக்கு ஆயுள்தண்டனை
காலையில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும், பிற்பகலில் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடைபெற உள்ளது.
Namakkal : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் என்ற ஊரில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
Villupuram : தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற அடிப்படையில், விழுப்புரம் அரசு பள்ளிகளில் 33-வது சாலை பாதுகாப்பு வார
திருச்சி மாவட்டம் 17 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த ஆசிரியை, POCSO சட்டத்தில் கைது
க்ரைம் டைம் | கரூரில் கட்சிப் பிரமுகரால் ஆபத்து - பாதுகாப்பு கோரிய மூதாட்டி | Karur
தொழிற்சங்கங்கள் அளித்துள்ள தகவலின்படி சுமார் 20 கோடி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதியும் கண்ணம்மாவும் தான் அம்மா, அப்பா என்ற உண்மை தெரியாமல் 2 குழந்தைகள் கஷ்டப்படுவதை நினைத்து கண்ணீர் விடுகிறார்.
Rajapalayam : ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்துள்ளார். தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
கடந்த 2014ல் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5 கோடியாக இருந்த நிலையில், தற்போது 9 புள்ளி 1 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
Mallar Kambam : தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க திருவள்ளுவர் பல்கலைக்கழக அணிக்கான மல்லர்கம்ப தேர்வு போட்டி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில்
Netflix | இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. பார்வையாளர்கள் அதிகரித்து வரும் சூழலில்,
load more