ரஷ்யாவுக்கு எதிராக ஐ. நா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. அதே சமயம் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாவது நாளாக 50-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டதிருத்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாநகர பேருந்து ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸின் விசாரணைக்கு பயந்து குடும்பமாய் சேர்ந்து 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சுவிட்சர்லாந்தில்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி பணி விறுவிறுப்படைந்துள்ளது.
உக்ரைனில் சுமார் 50 இந்தியர்கள் உள்ள நிலையில், அவர்களையும் மீட்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
’கானி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய தமன்னா...!
நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு வயது குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் சங்கமம் திரைப்படத்தை போல் பரத கலைஞர் ஒருவர் ஆடி கொண்டிருக்கும் போதே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே இளைஞரை தகாத வார்த்தையால் திட்டிய ஆடியோ வெளியானதால் காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்றம் வரும்
load more