குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது.
நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 255 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த மாநில
தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
காவல்நிலையத்தில் பதிவு செய்யாமல், வேலூரில் இரவில் ஆட்டோ ஓட்டினால், பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என ஏ. டி. எஸ். பி எச்சரிக்கை
நாடு முழுவதும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டுமென மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன்
கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால்,
39 சிறிய திருத்தங்களுடன் 2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய
துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் தமிழக அரங்கை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைத்தார். துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் உலக
load more