உலக நாடுகள் அனைத்தையும் இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை கிம் ஜாங் அன் பார்வையிட்ட புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.
மார்ச் 28, 29 தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் உள்ள பாபா ரோட் ஷா கோவில் திருவிழாவில் மதுபானங்கள் வழங்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இரவு நேரக் குற்றங்களை களையும் வகையில் இரவில் இயக்கப்படும் வாகனங்களை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் துபாய் சென்றுள்ளது குறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை
தமிழக அரசு பேருந்துகளை சைவ உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி புதிய அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் டூ அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மின்வாரியமும் ஊழியர்களை எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல்
ஒரு பென்சன் திட்டம் குறித்த தகவல் இணையதளத்தில் டிரெண்டிங்க் ஆகி வருகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
load more