பேப்பர், அச்சு மை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக
குளச்சல் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் உருவாகும் படப்பிடிப்பு 45 நாட்கள் வரை மட்டுமே நடைபெறவுள்ளது.
விழுப்புரம் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பள்ளி மாணவி பேண்டு வாத்தியத்திற்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தன் காதலர் ரோஹன் ஸ்ரேஷ்தாவை பிரிந்துவிட்டார்.
காஷ்மீர் பைல்ஸ் படத்தை பேசாமல் யூடியூபில் போட்டால் எல்லோரும் இலவசமாக பார்ப்பார்கள் என கெஜ்ரிவால் பேச்சு.
இப்படி ஒரு கேப்டன் கிடைத்த அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என சேவாக் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கான வரிகளை கடுமையாக்குவதற்கான வழிகளை ஆலோசித்து வருவதாக அரசு அறிவிப்பு.
ஆர்ஆர்ஆர் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பல ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் சின்ன வத்தலாபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அக்னி கரகம் மற்றும் அலகு குத்தி தங்கள் நேர்த்திகடனை
பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, ஓ. பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்திற்கு பலே ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளதாக
இரண்டாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவையில் கோவில் மட்டும் கடைகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தன் மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார் ஐஸ்வர்யா என்று தகவல் வெளியாகியுள்ளது.
load more