இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வழிபாட்டில்
மனைவியுடன் முரண்பட்டுக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்ற ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள உணவுக் களஞ்சியம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. 38 வயதுடைய இளைஞர்
நாணய மாற்று வீதம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் மே – ஜூன் மாதத்துக்குள் அமெரிக்க டொலர் 400 ரூபாவைத் தாண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இன்றும் நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு ஆசனக் கட்டணங்கள் முன்னறிவிப்பு இன்றி அதிகரிக்கப்பட்டதால் கட்டண அதிகரிப்பு உடனடியாக
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என்று சாரதிகள் தெரிவித்தனர்.
தந்தை பின்னோக்கிச் செலுத்திய கார் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண்குழந்தை காயமடைந்தது. இந்தச் சம்பவம் நேற்று கிளாலி, எழுதுமட்டுவாழில்
load more