www.maalaimalar.com :
மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது 🕑 2022-03-24T11:55
www.maalaimalar.com
இலங்கையில் இருந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களை சிறையில் அடைப்பது கொடுமை- சீமான் கண்டனம் 🕑 2022-03-24T11:55
www.maalaimalar.com

இலங்கையில் இருந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களை சிறையில் அடைப்பது கொடுமை- சீமான் கண்டனம்

சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு- விலங்குகள் தீவிர கண்காணிப்பு 🕑 2022-03-24T11:54
www.maalaimalar.com

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு- விலங்குகள் தீவிர கண்காணிப்பு

வண்டலூர் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என்று ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தேனி மாவட்ட பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு 🕑 2022-03-24T11:35
www.maalaimalar.com

தேனி மாவட்ட பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு

தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் 🕑 2022-03-24T11:34
www.maalaimalar.com

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

பல்லடம்: பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் அசோக்குமாரை அழைத்துக்கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு 🕑 2022-03-24T11:27
www.maalaimalar.com

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை களையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- சமையல் கியாஸ் விலை ரூ.13,680 🕑 2022-03-24T11:18
www.maalaimalar.com

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- சமையல் கியாஸ் விலை ரூ.13,680

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 🕑 2022-03-24T11:11
www.maalaimalar.com

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் இக்கோவிலில் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு 🕑 2022-03-24T11:09
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையாகிறது. சென்னை: உக்ரைன்- ரஷியா போர் காரணமாக கடந்த

பாலியல் புகார்- ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம் 🕑 2022-03-24T11:05
www.maalaimalar.com

பாலியல் புகார்- ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம்

பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த ஒட்டன்சத்திரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோரை செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

காரில் கடத்தி வந்த 340 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது 🕑 2022-03-24T10:58
www.maalaimalar.com

காரில் கடத்தி வந்த 340 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த காரை

ரெயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு புதிய போர்வை, படுக்கை விரிப்பு தயாராகிறது 🕑 2022-03-24T10:58
www.maalaimalar.com

ரெயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு புதிய போர்வை, படுக்கை விரிப்பு தயாராகிறது

தெற்கு வே மூலம் இயக்கப்படும் களில் பயணிகளுக்கு சுமார் 6 லட்சம் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை புதிதாக தயார் செய்யப்படுகிறது. சென்னை: கொரோனா

நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 🕑 2022-03-24T10:54
www.maalaimalar.com

நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

நாங்குநேரி:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது ஆழ்வார்நேரி பஞ்சாயத்து. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் 🕑 2022-03-24T10:53
www.maalaimalar.com

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க

கைதான டியூசன் ஆசிரியரை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்- விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் 🕑 2022-03-24T10:48
www.maalaimalar.com

கைதான டியூசன் ஆசிரியரை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்- விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல்

கோவை:சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது40). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி டியூசன் மற்றும் நடன வகுப்புகள் எடுத்து

load more

Districts Trending
போர்   திமுக   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   அமெரிக்கா அதிபர்   பாஜக   ராணுவம்   பிராந்தியம்   தட்டுப்பாடு   ஏவுகணை தாக்குதல்   கச்சா எண்ணெய்   சமூகம்   வரலாறு   ஹார்முஸ் ஜலம்   போராட்டம்   எரிபொருள்   தொகுதி பங்கீடு   வேட்பாளர்   விஜய்   தவெக   சந்தை   சிகிச்சை   வாக்கு   தேர்வு   உலக நாடு   திருமணம்   திரைப்படம்   கருத்து விகடன்   தேர்தல் ஆணையம்   போர்ச்சூழல்   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   அச்சுறுத்தல்   ஈரானிய   திமுக கூட்டணி   வணிகம்   கோயில்   கிழக்கு நாடு   விளையாட்டு   அரசியல் வட்டாரம்   டொனால்டு டிரம்ப்   சினிமா   அமமுக பொதுச்செயலாளர்   பலத்த   மருத்துவமனை   காங்கிரஸ்   தொண்டர்   நீதிமன்றம்   திரையரங்கு   இறக்குமதி   மழை   நரேந்திர மோடி   வாக்காளர்   டிஜிட்டல்   மேற்கு ஆசியா   ஸ்டாலின்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   எடப்பாடி பழனிச்சாமி   தமிழக அரசியல்   வான்வழி தாக்குதல்   வெளிநாடு   புகைப்படம்   பிரச்சாரம்   கப்பல் போக்குவரத்து   நட்சத்திரம்   தொலைப்பேசி வாயில்   போர் பதற்றம்   வர்த்தகம்   ராணுவம் தளம்   கடற்படை   தேர்தல் களம்   ரூபாய் மதிப்பு   அரசியல் கட்சி   நகர்வு   எக்ஸ் தளம்   பெட்ரோல்   பார்வையாளர்   மருத்துவம்   குடிமக்கள்   வளைகுடா நாடு   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   வாட்ஸ் அப்   விநியோகம் சங்கிலி   சுதந்திரம்   கலைஞர்   விசிக   மரணம்   டிடிவி தினகரன்   மாணவர்   விலை உயர்வு   அதிபர் மசூத்   அவசரக் காலம்   தீவிர விசாரணை   பண்டிகை காலம்   மேற்கு ஆசியம்   அமித் ஷா   மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்  
Terms & Conditions | Privacy Policy | About us