சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என். மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 6
சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் சந்தானம் என்ற
பிரதமர் மோடியை இன்று சந்தித்தேன். பிரதமருடனான இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சில்வர்லைன் ரயில் திட்டத்துக்கு விரைவில் மத்திய அரசின் அனுமதி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா. புகழேந்தி
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எதிர்பாராத பயணமாக இந்தியா வந்துள்ளார்! நாளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை
சைக்கிள் மூலம் இரவில் திடீரென ரோந்து பணி சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி மேற்கொண்டுள்ளார் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி
கோவையில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தான் 10 வயது பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறை தகவல் வெளிவந்துள்ளது. கோவையில் நாட்டு வெடிகுண்டை கடித்த பெண்
ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவு
கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் பரிசீலனையில்
தமிழகத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு *தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை *தமிழகத்தில் கொரோனாவுக்கு 475 பேர் சிகிச்சை
மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. *மேகதாது அணை கட்டுவது
அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது இதில் முக்கியமாக உணவகத்தில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய
10, 12ம் வகுப்புகளுக்கான 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
load more