திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடத்தில் பேய் ஓட்டுவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றவாளி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பி ஓடிய சம்பவம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மன்னை அரசு கல்லூரியில் ஈவ் டிசிங் பிரச்சனையால் மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பணி ஆசையில் தந்தைக்கு மகனே மதுவில் விஷம் கலந்து கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மன்னை அரசு கல்லூரியில் ஈவ் டீசிங் பிரச்சனையால் மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - சந்தேகம் உள்ளதால் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்ட உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர். ஆர். ஆர். திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் அந்த படத்தில் நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் உருவத்தை 15000 டீ கப்களை கொண்டு ஓவியமாக
படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 'ஹீரோ' என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டவர் தான் புனித் ராஜ்குமார்.
சென்னை காசிமேடு கடலில் மீன் பிடிக்க சென்றவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வன் பட பாணியில் பாலபிஷேகம் - டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலரின் வாக்கு சேகரிப்பு சேட்டை
வெற்றி தோல்வி சகஜம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் என்று திருச்சியில் தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் ஒள்ளூர் காவல் நிலையம் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜேஷ் மண்டல் என்ற நகை திருடனை சென்னை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது
load more