மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள் பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் நடைபெற்ற ராகு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
களக்காடு அருகே மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Amazon app வினாடி வினா மார்ச் 22 , 2022: Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்
தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலங்களிலும் வழக்கத்தில் உள்ள நில அளவைக்கான சொல்லாடல்களை அறிந்கொள்ளலாம்.
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அவலூர்பேட்டையில் நடைபெற்றது.
சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு வந்த வ. உ. சி. யின் புகைப்பட கண்காட்சி வாகனத்தை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக பணத்தை திருப்பித்தருவதாக கூறி ரூ.1.35 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அரசு ஆரம்பப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை சில்மிஷம் செய்த பள்ளி தலைமைஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது; மாவட்டத்தில் 36 மி. மீ மழை பதிவாகி உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
பாலக்கோடு அருகே, மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார்.
load more