பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் "விராட் ராமாயண் மந்திர்" கோவில் அமையவுள்ளது. இது 215 அடி உயரத்தில்
வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவுக்கு எதிராக 4 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது மதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர்
வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் சுற்றி 15 கி. மீ., சுற்றளவில் இயங்கும் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வன உயிரின காப்பாளர் கனிமவள துறைக்கு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடுமையான
வீகன் உணவு சாப்பிடுபவர்களுக்கு என பிரத்யேகமாக சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி பால் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. அது எப்படி பாலே இல்லாமல்
"அவர்கள் அழுதுகொண்டிருக்கின்றனர். இதனை அவருடைய தாய் நம்பவில்லை. தன் மகன் சீக்கிரம் வந்துவிடுவார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார்"
பலூசிஸ்தானில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பான ’ வாய்ஸ் ஃபார் பலூச் மிஸ்ஸிங் பெர்ஸன்ஸ்’ அமைப்பின் துணைத் தலைவர் மாமா கதீர்
'அவர்கள் மூன்று பேர், பூஜா தனியாக இருந்தார். அப்போது பூஜா துணி தைத்துக்கொண்டிருந்தார். கத்தரிக்கோல் வைத்திருந்தார். பூஜா அதே கத்தரிக்கோலை
பணவீக்கம் உயர்ந்து, இம்ரான் கானின் புகழ் ஊசலாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க
காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி நீண்ட நாள்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக காதலன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில், 'குவாட்' உறுப்பு நாடுகளில் ரஷ்யாவிற்கு தகுந்த பதில் அளிப்பதில் இந்தியா
இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற - ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று சாதனை படைத்ததன் மூலம், அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.
load more