ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.61 லட்சம் - எங்கே போகிறது இலங்கை?
உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளிடம் 3 நாள்களுக்குத் தேவையான வெடி பொருள்கள், குண்டுகளே உள்ளன என யுக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என ஓபிஎஸ் வாக்குமூலம்.
60 கி. மீ. க்குள் இருக்கும் சுங்கசாவடிகள் 3 மாதத்தில் அகற்றப்படும்!
பெட்ரோல் விலை ரூ.22 அளவிற்கு படிப்படியாக தொடர்ந்து உயரும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் கடைசியாக சந்தித்தது எப்போது என்பது குறித்து பன்னீர்செல்வம் முரண்பாடான தகவலை கூறி இருப்பதாக தகவல்
மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருத்தணி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது இலங்கை தமிழர்கள் அகதிகளாக நிலையில் தற்போது இலங்கை நாட்டில் உள்ள
இன்று ஒரே நாளில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்ந்துள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே50 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றுப் பரவல் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை என முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
load more