சென்னை: கொரோனா தொற்றினால் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில், அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தீவுத்திடலில் 'நம்ம ஊரு
ஐதராபாத்: 2024 மக்களவை தேர்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி உருவாக்க ரூ.300 கோடிக்கு பிரசாந்த் கிஷோரிடம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக் கறி ஏற்றிச் சென்றதாகக் கூறி முஸ்லீம் இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: அதிமுகவை விரைவில் சசிகலா கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக ஒரு செய்தி கசிந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கடுமையான அப்செட்டுக்கு ஆளாகி
சென்னை: கியாஸ் சிலிண்டர் விலை 137 நாட்களுக்கு பிறகு இன்று ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 15 மாதத்தில் மட்டும் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.257
பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர விமான விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் விமான நிலைய அதிகாரிகள், விமான
டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைகழங்களில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
கோவை: கோவையில் 16 வயது சிறுமி, கன்னியாகுமரியில் இளம்பெண் ஆகியோரை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தியதாக டியூசன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: மனிதர்களுக்கு தோன்றும் நோய்களுக்கும் கிரகங்களின் பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. நோய்களால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களிடம் செல்லும்
நியூயார்க்: உக்ரைன் ரஷ்ய போரில் இந்தியா நடுக்கத்துடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்து இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
சென்னை: தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு உதவியாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டசபை தலைவர் என்பவர் அதிகாரம்
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டது ஆறுதலை தருகிறது என திமுக எம்பி கனிமொழி
சென்னை: தெளிவான பேச்சும் புத்திசாலித்தனம் கொண்ட செயல்பாடுகளும் நிறைந்த மிதுன ராசிக்காரர்களே, ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய
சென்னை: இன்று சட்டசபையில் அமைச்சர் ஆர். காந்தி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ்நாடு
load more