ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே மூன்றாம் திடல் பகுதியில் நின்று கொண்டிருந்த இலங்கை அகதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து
சென்னை: இப்போதைக்கு புதிதாக சட்டக்கல்லூரி துவங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். புதிய சட்டக் கல்லூரி
சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் குவாங்ஸி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில்
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இன்று மாலை சென்னை தியாகராயர் நகரில்
சென்னை: சேந்தமங்கலம் தொகுதியின் சூழலை ஆய்வு செய்து வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். பல
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அணை பாதுகாப்பு குறித்து கேள்வி
Petrol Diesel Price hike : 137 நாட்களுக்கு பின்னர் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்பனை
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் 2வது நாள் விசாரணைக்கு ஓ. பன்னீர்செல்வம் ஆஜரானார். நேற்று முதல் நாளில் 3 மணி நேரம் நடைபெற்ற
சென்னை: வடக்கு அந்தமான் அருகே நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவிழக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று வடக்கு
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
சென்னை: முழுக்க முழுக்க தமிழக நிறுவனங்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் அச்சிடும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,741 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4
மும்பை: மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 571 புள்ளிகள் குறைந்து 57,292 புள்ளிகள் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி
டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. உக்ரைனில்
மருத்துவ வல்லுனர்களின் சிறப்பான பணியை வெளிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்த உக்ரைன் மருத்துவருக்கு அனுமதி அளித்துள்ளார்.
load more