சந்தையில் முகக்கவசங்களுக்கானவிலை இன்று முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விதுர அல்கம
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் தடம்புரண்டு நேற்று மாலை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் அதிகரித்துக் காணப்பட்ட மரக்கறிகளின் மொத்த விலை, நேற்றுக் காலை சடுதியாக
மூளாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு
மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்ற 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா
சீனாவில் 133 பயணிகளுடன் பயணித்த சைனா ஈஸ்டர்ன் எயார் லைன்ஸ் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. விமானம்
மலசலகூடத்துக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர்க்‘கானுக்குள்’ தவறி வீழ்ந்த ஒரு வயதும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளது.
நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்
எரிபொருளுக்காக எரிபொருள் நிலையத்தில் வரிசையில் நின்ற நபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்சம்பவம் மீரிகம
நாட்டின் நிலவிவரும் டொலர் தட்டுப்பாட்டால் தண்ணீர்ப் போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருள்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள்
கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற ஓட்டோ- பஸ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து, அதே
யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காலி- அஹங்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக
load more