நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 20ம் தேதி வெள்ளிக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாமக்கல் நகராட்சியில், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கி சுமார் ரூ.8 கோடி உள்ளது. இதைத்தொடர்ந்து வரி செலுத்தாத 22 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள்
கோழிப்பண்ணைத் தொழிலில் பெரும் இழப்பால் பண்ணைகளுக்கு வங்கிக்கடன் தவணையை 6 மாதம் தள்ளி வைக்க பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பி. டி. பருத்தி விதையின் தரத்தினை உறுதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 154 கன அடியாக உள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் மாமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக
வந்தவாசி அருகே ஆற்காடு நவாப் அன்வர்திகான் கால நல்லிணக்க கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஜேகேகேஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் வன பணியாளர்களுக்கு தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.700 கோடி மதிப்பிலான மோகனூர் - நெரூர் தடுப்பணை திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, விவசாயிகள் கழகம்
நெல்லையில் உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தமிழ்நாடு டாக்டர் MGR மருத்துவப்பல்கலைக்கழகம் மற்றும் JKKN மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
load more