தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (19.03.2022) நீர்மட்டம் நிலவரம்.
ஸ்ரீ அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோச்வசத்தை முன்னிட்டு திருத்தோ் உலா நடைபெற்றது.
அந்தியூர் அருகே குடிநீர் வேண்டி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
பவானி அருகே காளிங்கராயன்பாளையத்தில் நூல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து
பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 706 கனஅடியாக உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே சுமைதூக்கும் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கோவையில், ‘போலாம் ரைட்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்களுடன் கலெக்டர் பயணம் செய்தார்.
மனைவி சாவில் சந்தேகம் இருப்பதக கூறி நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு விவசாயத்தில் அதிக மகசூல் பெற வேளாண் கல்லூரி சார்பில் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில், இனி மாலை நேரங்களிலும் உழவர் சந்தை செயல்படும் என்று, வேளாண் பட்ஜெட்டில், அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலால், வனவிலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தொட்டிகளில் நீர்நிரப்பப்பட்டு வருகிறது.
குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆலங்குடி அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டாஸ் பாயும் என குமரி எஸ். பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
load more