தமிழ்நாடு பட்ஜெட் உரையின்போது எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடக்கூடாது என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.சென்னை: தமிழ்நாடு
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்
ஜிஎஸ்டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை: 2022-23 நிதியாண்டிற்கான
சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பணிக்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்பட அனைத்து அரசு
தமிழ்நாடு காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.2022-23ஆம்
தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டில் வானிலையைத் துல்லியமாகக் கணிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.பயிர்க்கடன்
‘நான் முதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை:
பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
load more