மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த ஜான்சன் சத்தியசீலன் மகன் விக்டர் வினோத்குமார்
உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை
ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடி தாலுகா நாயினார்கோவில் அருகே உள்ள தவளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (38). விவசாயியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், பஞ்சாப்பை தவிர மற்ற 4 மாநிலங்களில் பா. ஜ. க ஆட்சியைக் கைப்பற்றியது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி
மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், பங்குனி உத்திரப் பெருவிழாவை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணைக்கு தினமும்
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்த `நீராவி’ முருகனை நேற்று (16-ம் தேதி) திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸார் கைது
காஷ்மீர் பண்டிட்டுகள் அம்மாநிலத்தில் சந்தித்த கொடூரங்களை பற்றிய கதையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் `தி காஷ்மீர் ஃபல்ஸ்'. இந்த சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் கவரபட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மகன் சங்கர் (36). இவர் 50 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளி. கவரப்பட்டி பகுதியில்
“ 192 நாடுகளின் பங்களிப்புகள், 1000 -க்கும் மேற்பட்ட பிரமாண்ட அரங்குகள் என்று கடந்த ஆறுமாதங்களாக உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது துபாய் எக்ஸ்போ
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று முதல்முறையாக பஞ்சாப்பில்
இவ்வாண்டிற்கான TAKE - Serenity U-19 கோப்பையை வென்றுள்ளது சென்னையைச் சேர்ந்த St. Bede’s அணி. நெல்லை நாடார் மற்றும் St. Bede’s அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் முதலில் பேட்
"தான் பசியோடு இருந்தாலும், வீட்டில் உள்ள அனைவருக்கும் முதலில் உணவு பரிமாறுவதுதான் தாயுள்ளம்! வேலை, குழந்தைகளை கவனித்தல், பெரியோர்களுக்கு பணிவிடை
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை கே. கே. முதலி தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். 52 வயதாகும் இவர், நேதாஜி சௌக் பகுதியிலிருக்கும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேலசத்திரம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்,
load more