காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் இனி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர்
ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில்
திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
’பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்
ரேஷன் வாங்க ஆதார் எண்ணை தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய
மருத்துவத்துறையில் தமிழகம் கியூபா போல் உலகிற்கு முன் உதாரணமாக இருக்கும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2022-23-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 18) காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்
நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை
2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா முடி சூடியுள்ளார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில்,மிகவும்
4 ஆண்டு இளநிலை பட்டம் படித்தால் நேரடியாக முனைவர் படிப்பில் சேருவதற்கான திட்டத்தை யு. ஜி. சி. அறிமுகம் செய்துள்ளது. முதுநிலை பட்டம் படிக்காமல்
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது
உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு
சென்னையில் மழை வெள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும் படி முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை
உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது
load more