தேனியில் காலாவதியான 120 டன் உணவுப்பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர்.
டி. ஜெயக்குமாருடன் அ. தி. மு. க. வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சந்திப்பு
தேனி நகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, ஐந்தரை லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது கண்டமனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஒரு மாதமாக தக்காளி விலை கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பள்ளி கல்வி துறை அமைச்சர் சொந்த தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பரிவார தெய்வங்களின் சன்னதிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கம்பம் அரசு மருத்துவமனையில் அதீதீவிர சிகிச்சை பிரிவு கட்ட 20 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பலத்த காயமடைந்த விஷாலும், லேசான காயமடைந்த ராஜபிரகாஷ் ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சி பெருமாள் கிராமத்தில் 10அடி ஆழ குழியில் தவறி விழுந்த எருமை மாடு பத்திரமாக மீட்டு ஒப்படைத்த தீயணைப்புத் துறையினர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
load more