நெல் கொள்முதல் நிலையத்தை தன்னிடம் கேட்காமல் எப்படி நடத்தலாம் அதிகாரி மற்றும் விவசாயிகளை மிரட்டிய கடையம் ஒன்றிய திமுக செயலாளர்
திருவள்ளூரில், திருநங்கைகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக, தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 4 ல் வாகை சூடியிருக்கும் பாஜக மேலிடம் தமிழகம் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது
மக்களை மிரட்டிய ரவுடியை ட்ரோன் உதவியுடன் தென்காசி போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைமை உத்தரவை ஏற்றுபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து
தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக உரம் தெளிப்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் பால் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோழி முட்டை விலை சரிவை தடுக்க வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்ய முன்வர வேண்டும். பண்ணையாளர்கள் சங்க தலைவர் வேண்டுகோள்.
சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
நாமக்கல்லில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர் அருகே தொழிலாளி ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்தார்.
100 வேலை திட்டப்பணி வழங்கக் கோரி நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
load more