ரஷ்யா மீது அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளால் விண்வெளி மையத்தில் இரு நாடுகளிடையே பிரச்சினை எழலாம் என கூறப்பட்ட நிலையில் நாசா விளக்கம்
இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் கட்டுப்படுத்தாது என அமெரிக்க விளக்கம்.
பெங்களூரில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட சமையல்காரர் மீது சாப்பிட வந்தவர்கள் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முதல்வர் பகவந்த்மான் பதவியேற்பு விழாவில் பஞ்சாபி முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்பட பிற கட்சி நிர்வாகிகள் தலைவர்களுக்கு அழைப்பில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 97 உக்ரைன் குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும் என பிரசாந்த் கிஷோர் பேட்டி.
வண்டலூர் அருகே பூங்காவிலிருந்து தப்பித்த முதலை ஒன்று மக்கள் வாழும் பகுதியில் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் ரஷ்யாவுக்கு எதிராக கிட்டதட்ட உலகில் உள்ள
திருநெல்வேலியில் பிரபல ரவுடியை போலீஸார் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயகத்தில் சமூக ஊடகங்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சோனியா காந்தி பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்
எல்லோரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழகத்தில் மின்வெட்டு வரப்போகுது என்றும் தமிழக பாஜக தலைவர் கூறியிருப்பது பெரும்
ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் மர்மமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக ஊழியர்கள் வெளியேற்ற பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னையின் பிரபல ரவுடி நெல்லையில் என்கவுண்டர்!
வட கொரியா ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்ததாகவும் ஆனால் அது உடனடியாக தோல்வியடைந்துவிட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
load more