பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய, மாநில அரசு விதித்த தடை செல்லும் என்று கர் நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம் இன்று காலை 8.10 மணிக்கு துவங்கியது.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
திருவாரூரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புத்தகத் திருவிழா தொடங்கப்பட உள்ளதை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டியை ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.
திருமலை கொழுந்தபுரத்தில் பெண் ஒருவரை கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
அரக்கோணம் கடற்படை தளத்தில் 30-ஆவது ஆண்டு விழாவையொட்டி கடற்படை விமானப்பிரிவின் சுயசார்பு கருத்தரங்கம் நடைபெற்றது
இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 படகு மற்றும் 39 மீனவர்களை சிறை பிடித்ததால் பரபரப்பு.
நாமக்கல்லில் வரும் 19ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார்.
இன்று காலை முதல் பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் கூறியுள்ளார்
load more