4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில் மாணவர்களை திரும்ப பள்ளிகளுக்கு அழைத்து வருவதில் சிறப்பாக செயல்பட்டதாக
கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 ஆக உயர்ந்து உள்ளது.
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.
ஹூவாய் நிறுவனம் தனது புதிய படைப்பான நோவா 9 எஸ். இ என்ற ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க உதவி செய்வதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக விதிகளை அமைக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டோக்கன்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
எஸ். பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம்.
எஸ். பி. வேலுமணி வீட்டின் முன் குவிக்கப்படும் அதிமுக தொண்டர்களுக்கு காலை உணவு மற்றும் தேவையானவை வழங்கப்படுகிறது.
இந்த மாதம் திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் உள்பட மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய தடை என இன்று கர்நாடக ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்தது
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
load more