புதுச்சேரியில் இன்று (மார்ச் 15) காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் ஒருவருக்கு கூட தொற்று
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவியை காப்பக நிர்வாகியின் மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் சட்டவிரோதமான ஜெபக்கூடங்களை உடனடியாக
கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹிஜாப் தடை செல்லும் என்கின்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஹிஜாப்
தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வி. எஸ். செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் தவறுதலாகத்தான் இந்திய ஏவுகணை விழுந்தது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக ராஜ்யசபாவில்
15வது ஐபிஎல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி மார்ச் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 10 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் தற்போது சில மாற்றங்களை இந்திய
ஹிஜாப் தடை செல்லும் என்கின்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஹிஜாப்
சேலம் நகரில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நாராயணசாமி கோயில் உள்ளது. இக்கோயில் கோட்டை அழகிரிநாதர் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் மிகவும் பிரபலமான கங்காதார ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில்
பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கைப்பாரத் திருவிழா வெகு விமர்சையாக நடந்து
கோவையில் யூபிஎஸ் பேட்டரி வெடித்ததில் தாய் மற்றும் 2 மகள்கள் ஒரு வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை
மாலத்தீவுக்கு தாராளமாக உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ்.
9 மாத கர்ப்பிணியாக இருந்து ஆறு மணி நேரம் சிலம்பம் செய்து சாதனை படைத்த தமிழக பெண்.
load more