திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்ட சமூகநலத்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
நாமக்கல் பேக்கரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.
தேனி மாவட்டத்தில் குமுளி முதல் கம்பம், உத்தமபாளையம், தேவாரம், போடி, பெரியகுளம், கும்பக்கரை வரை உள்ள வனப்பகுதிகளில் திடீர், திடீர் என காட்டுத்தீ
ஊத்துமலையில் தண்ணீர் தொட்டி அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.
சிறுவாபுரி பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளை காங்கிரஸ் எம்எல்ஏ துரை. சந்திரசேகர் ஆய்வு.
திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் 36-ம் ஆண்டு வணிகர் தின விழா நடைபெற்றது.
போளூர் அருகே 5 இருசக்கர வாகனங்களை திருடி பதுக்கி வைத்திருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர்.
மருத்துவமனைக்காக கூடுதல் கட்டிடம் கட்ட சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
நிபந்தனை ஜாமீனில் விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
திருப்பூர் நகரில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
load more