நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேரன்மகாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
சுதந்திர, சுயராஜ்ஜிய முழக்க எதிரொலியாக நடந்த இந்த சம்பவத்தை ஆங்கிலேய அரசு `திருநெல்வேலி கிளர்ச்சி’ என்றே வரலாற்றில் பதிவு செய்தது.
சங்கராபுரம் அருகே சாலை ஆக்கிரமிப்புகளை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் அகற்றப்பட்டன.
சென்னை ராயபுரம் மேம்பாலம் அருகே வாகனம் மோதியதில் சோதனையில் ஈடுபட்டிருந்த 2 பெண் காவலர்கள் காயமடைந்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே பாலத்தை அடைத்துவிட்டு பாதை அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் ஒப்பந்ததாரரிடம் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
கரைவெட்டி கிராமத்தில் அஞ்சலக கிளையை அரியலூர் எம்எல்ஏ கு. சின்னப்பா திறந்து வைத்தார்.
சாக்கடைக்குள் விழுந்த பசுமாட்டை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.
கடலூரில் கல்வி கலாச்சார குழு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.
திட்டக்குடி அருகே சிறுவன் மர்ம மரணத்தில் திமுக நிர்வாகி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அருகே குடிபோதையில் சைக்கிளில் சென்றபோது குடிக்க வைத்திருந்த மதுபாட்டில் குத்தி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
விருதாச்சலம் அருகே பட்டபகலில் திருமணத்திற்காக வைத்திருந்த 110 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் Wrestling சாம்பியன்ஷிப் இரண்டாவது நாள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி நண்பர்கள் குழுவின் சார்பில் நடைபெற்ற பெண்கள் கபடிப் போட்டியில் பிரம்மதேசம் அணியினர் முதலிடம் பெற்று
சென்னை மூலக்கடையில் மஞ்சள் பை திட்டத்தை மேயர் பிரியா துவக்கி வைத்தார்.
load more