கோவையில் நடைபெற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில்
வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு 20திற்கும் மேற்பட்ட சர்வதேச
இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மத சுதந்திரம் எனும் உரிமையின் போர்வையில் மத வெறி மற்றும் வகுப்புவாத வெறிச் செயல்கள் அதிகரித்து வருவதாக
தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராகிமின் உதவியாளராகத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இருக்கலாம் என்று கூறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்
பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்த இந்திய ஏவகனை குறித்து கூட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கோரியுள்ளது. ஏவுகனை விழுந்தது தொடர்பாக
செல்போன்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாகக் கூறப்படும் வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள்
மார்ச் 10, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திரிபுராவில் அரசியல் வன்முறைகளால் கட்சி உறுப்பினர், கட்சி அலுவலகங்கள்
நடப்பு 2021-22 நிதியாண்டில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5% லிருந்து 8.1% ஆக குறைக்கப்பட்டது. இது கடந்த
தாமதமாகப் பெறப்படும் நீதிக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் கூறியுள்ளார். நின்று கிடைத்த
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி குறைப்பு, உத்திரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்றதால் மக்களுக்கு பாஜக கொடுக்கும் பரிசு என
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது குறித்து ஒரு குழுவை அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு அளித்த ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் எந்த
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 12 அன்று
அண்மையில் நடந்து முடிந்த உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 50% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று ஜனநாயக
load more