பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி
ரஷ்யாவுடனான போர் நெருக்கடிக்கு மத்தியில் 24 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் தங்கியிருப்பதாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்றே பொதுமக்கள் கருதுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில்
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 109 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. இன்று இரண்டாவது நாள்
நாளை (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை (திங்கட்கிழமை)
இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை
நாட்டில் எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும்.
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது
13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் பேரணி ஒன்று
இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03ஆம் திகதி
யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி. சி. ஆர் பரிசோதனை நாளை(திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை
தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நாளையும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் வட சீனாவின் சில பகுதிகளில் இயற்கை எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
load more