டெல்லி கோகுல்புரியில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் ஏற்பட்ட இந்த
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து 3 ஆயிரத்து 614 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 89 பேர் உயிரிழந்த
ஜம்மு காஷ்மீரில் மூன்று வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டம்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பள்ளி மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர் குச்சியால் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கேத்தனூரில் பொதுத்துறை வங்கியில் அடகு வைத்த தங்க நகையில் சில கண்ணிகளை நகை மதிப்பீட்டாளர் வெட்டி எடுத்து எடுத்துள்ளதாக
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் 3 கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் தேவதானப்பட்டி காவல் நிலையம் எதிரே
பி.எப். மீதான வட்டி விகிதம் குறைப்பு.! பி.எப் வட்டி விகிதம் 8.10%ஆக குறைப்பு.! பி.எப் வட்டி விகிதம் 8.50%லிருந்து 8.10%ஆக குறைப்பு.! தொழிலாளர்களின் வருங்கால
உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
குஜராத் மாநிலம் காந்திநகருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, தனது தாயைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதுடன் அவருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களைச் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். உக்ரைனில்
தென்கொரியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரே நாளில் அங்கு 3 லட்சத்து 83 ஆயிரத்து 651 பேருக்கு தொற்று
3 வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் நேரில் சந்தித்து
திருவண்ணாமலை அருகே டெலிவரிக்காக எடுத்துச்செல்லப்பட்ட பதிவு செய்யப்படாத புத்தம் புது சரக்கு வாகனம் ஒன்று வழியில் லாரி மீது மோதி, தீப்பிடித்ததில்
சாதி மோதல்களைச் சமூக ஒழுங்குப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிற
மார்ச் 15 அன்று தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 14 வரை தமிழகம்,
load more