அனல் பறக்கும் வேகத்தில் பந்துகள் வீசி முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லசித் மலிங்கா மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் நுழையும் நிலையில்,
காதலனை கட்டி வைத்து விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேசிய பங்கு சந்தையை இதுவரை ஆட்டிப்படைத்து வந்த மர்ம சாமியார் யார் என்பதை சுப்ரீம் கோர்ட்டில் போட்டு உடைத்தது சிபிஐ.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில் விராட் கோலிக்கு பிடித்தது போன்ற பிட்ச்
பள்ளி மாணவிகள் குதிரை வால் வகை ஜடையை அலங்கரித்து வருவது ஆபாசத்தை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, ஜப்பான் தனது நாட்டிலுள்ள பள்ளிகளில்
தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே தராசில் உள்ள இரு தட்டுகளைப் போல் தமிழக அரசு எண்ணுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே தராசில் உள்ள இரு தட்டுகளைப் போல் தமிழக அரசு எண்ணுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலத்த சேதத்தை சந்தித்து வருகின்றன.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இன்று பிற்பகல் 3.45 மணிக்கு RCB அணியின் புதிய கேப்டன் பற்றிய அறிவிப்பு வெளியாக போகிறது.
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தாகத்தில் இருந்த பாம்பிற்கு வனத்துறை அதிகாரி ஒருவர் கையால் தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8 புள்ளி 1 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் விண்வெளி அமைப்பின் தலைவர் தங்கள் மீதான பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் விபத்துக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
load more