சென்னை அயனாவரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டில் குமரி மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.
கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர், சரக்குகளை மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வசதி கிடைத்துள்ளது.
பொன்னேரி நகராட்சிக்கு முதல் நகர் மன்ற தலைவராக டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
உங்களுடைய மொபைல் போன் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க என்ன செய்வது என்பதை பார்ப்போம்.
முருக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு இரத்தசோகையை தடுத்து, நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
பாமக, மாவீரன் மஞ்சள்படை அமைப்பின் எதிர்ப்பால் திரையிடப்படாமல் இருந்த படம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து திரையிடப்பட்டது.
சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.
மாநில ஜூனியர் wrestling போட்டியினை, ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார்.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
அரியலூர், தளவாய் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சேலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு லோக் அதாலத் மூலம் 1.32 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
load more