தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் மருத்துவ துறையில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவது குறித்து காவல்
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென்பதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.
லஞ்ச வழக்கு விசாரணைக்காக சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகினர். சசிகலா தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது அதற்கு நீதிபதி
புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு முதலில் ஆடுவதற்கு விருப்பமில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக தலைமைக் காவலர் லீலாஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2022 நடைமுறையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு அணி 14 போட்டிகளில் விளையாடவுள்ளது. சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்று இடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்று
ஏற்கெனவே 2 வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில் தற்போது 3வது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை
ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும்நிலையில் லக்னோ அணியில் இருந்து முக்கிய வேகப்பந்துவீச்சாளர் விலக உள்ளார்.
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது, ஸ்மார்ட் டிவிகளில் பெரிய தள்ளுபடியைப் பெறலாம், அதன்படி கோடாக்கின் டிவியை மிகக் குறைந்த விலையில்
AAP Punjab Victory பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ராஜிநாமா செய்துள்ள நிர்வாகி கமல்ஹாசனை கடுமையாக சாடியுள்ளார்.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர்
load more