நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை
நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சென்னை மேயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. நடிகை நயன்தாரா, தனது காதலர்
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியை ஆம்
அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர், “இந்தியாவுக்கான தேர்தல் போர் 2024ல் நடத்தப்பட்டு வெல்வது யார் என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும்.
2022 தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடி கூறியதை மேற்கோள்காட்டி, பிரதமர் கூறியது நடக்காது என்று மம்தா
காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் ஸ்ரீகால சாந்தி வைபவ நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமி
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இவற்றின் வாக்கு எண்ணிக்கை நேற்று
பல்கலைகழக துணை வேந்தர்கள் அறிவியல் பூர்வமான சிந்தனையை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசு தனது அதிகாரத்தை
load more