அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உபியில் 1985க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது. அதனை பாஜக மாற்றியுள்ளது
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.
திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த சேவை செய்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு விருது
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 2021-2022 குழுக்கூட்டம் நடைபெற்றது.
இம்மாத இறுதியில் ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டடுள்ளதாக நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனியில் காளை மாட்டின் வயிற்றில் இருந்த 35 கிலோ பாலீதீன் மற்றும் இரும்பு கம்பி, சாவி உட்பட பல பொருட்கள் அகற்றப்பட்டன.
உலக மகளிர் தினத்தையொட்டி பர்கிட் மாநகரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரியகுளம் வடுகபட்டியில் குவாட்டர் பாட்டில் ஒன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஈரோட்டில், ஓடும் காரில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுனர் பலியான நிலையில், கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்றவரும் உயிரிழந்தார்.
மாவட்ட ஆட்சியர்கள்/எஸ். பிக்கள்/ வனத்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.
load more