உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 4வது அலை வர வாய்ப்பில்லை என பிரபல நச்சு உயிரியல் நிபுணர் டாக்டர் டி. ஜேக்கப் ஜான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் பெண்காவலர்களின் பங்கு மகத்தானது என பெருமிதம் மிக்க பாரட்டியுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.
உக்ரைனின் சுமி பகுதியில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம்
சேற்றில் குதுகலமாக விளையாடிய திருச்சி திருவானைக்காவல் யானை அகிலா, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சேற்றில் குதுகலமாக விளையாடிய திருச்சி திருவானைக்காவல் யானை அகிலா, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தெலங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தென்கொரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளதாக
load more