திருவண்ணாமலை மாவட்டம் சொராகொளத்தூர் கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக ஏழுமலை என்பவர் தனது பக்கத்து நில உரிமையாளரான சரண்ராஜ் என்பவரை
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 14வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய
கேட்ட வரதட்சணையை முழுதாக கொடுக்காவிட்டால் தாலி கட்ட மாட்டேன் என திருமணத்தன்று மணமகன் அராஜகம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பீகார்
புதுச்சேரி முதலியார்பேட்டை, நைனார்மண்டபம், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில்
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன், இரண்டாவது முறையாக குண்டர்
திருப்பத்தூர் மாவட்டம், வக்கணம்பட்டி காமராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளியான இவர் காந்திராஜன் என்பவருக்கு 700 ரூபாயைக் கடனாகக்
அவரது பேச்சை நம்பிய விமலா தன்னுடைய நகைகளை கழட்டி கொடுத்துவிட்டு ஸ்கேன் எடுக்கச் சென்றிருக்கிறார். வெளியே வந்த போது நகைகளை கொடுத்த அந்த பெண்
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியைக்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலுள்ள மேற்க்குத் தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதியாகவும், அரிய வகை உயிரனங்களும், அரிய வகை மரங்களும் உள்ள பகுதியாக
இதுவரை 1,456 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர் எனவும் அவர்கள் கல்வி பாதிக்காத வகையில் உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது இருசக்கர வாகனத்தை விற்க முடிவு செய்து அதற்காக ஆன்லைன் மூலம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு மறுத்து
load more