பங்கு சந்தையின் இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளில் இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
அண்ணன் செல்வராகவனும், தம்பி தனுஷும் அடித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து உள்ளார்.
அரசு பள்ளி வகுப்பறையில் ஐந்தாம் வகுப்பு சிறுமியை அடித்து உதைத்த மற்றொரு சிறுமியின் தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போர் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது
'எதற்கும் துணிந்தவன்' படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்.
சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து வழிபாடு செய்தனர்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் விளையாட்டு போட்டியில், தமிழக அணியில் கோவை மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி
பிரதமர் மோடிக்கு சசிகலா கடிதம் எழுதி உள்ளார்
புதிதாக வீடு வாங்குவோர் மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரி சலுகை கிடைக்காது.
மன்கட் விதிமுறை குறித்து ஐசிசி முக்கிய முடிவினை எடுத்துள்ளது.
கிரிக்கெட்டில் 7 புதிய விதிமுறை ஐசிசி அமல்படுத்தியுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இந்தியாவின் மத்திய வங்கி டிஜிட்டன் கரன்சியை வெளியிடும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சுட்டுக் கொலை.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன
load more