இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 575 பேருக்கு தொற்று - ஒரே நாளில் 145 பேர் பலியானதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் இந்தியாவில் கொரோனா தினசரி
நாடு முழுவதும் இதுவரை 179 கோடியே 33 லட்சம் Dose கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 18 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம் - குறியீட்டு எண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 852 புள்ளிகளில் வர்த்தகம் தொடர் சரிவை
தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு - சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை தங்கம் விலை சவரனுக்கு 392 ரூபாய் அதிகரித்து,
ஆர்ஜெண்டினாவில் பெண்களுக்கு எதிரான பாலின வன்முறையைக் கண்டித்தும் நடைபெற்ற பிரமாண்ட பேரணி - சமஉரிமை வழங்ககோரி ஆயிரக்கணக்கான பெண்கள்
உலகம் முழுவதும் கொரோனாவால் 44.99 கோடி பேர் பாதிப்பு : 60.36 லட்சத்தை தாண்டிய கொரோனாவுக்கு உயிரிழப்பு சர்வதேச அளவில் தொடர்ந்து மிரட்டி வரும்
உக்ரைனில் இருந்து தென்காசிக்கு திரும்பிய மாணவர்கள், தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பை தொடர அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தனியார் மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர், திருடி சென்ற காட்சி, சிசிடிவியில்
தமிழக காவல்துறையில் 21 சதவீத பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக, டிஜிபி திரு. சைலேந்திர பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார். பெண் காவலர்கள் மற்றும்
காவல்துறை - பொது மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட
திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில் மாசி விழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு : சிறிப்பாயும் காளைகளை வீரத்துடன் அடக்கும் இளைஞர்கள் திண்டுக்கல்
சர் க்ரீக் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணி : பாகிஸ்தானின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு ரோந்து அதிகரிப்பு இந்தியா,
கோவையில் பனிமனைகளில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகளில் நாள்தோறும் டீசல் திருட்டு - கையும், களவுமாக பிடிபட்ட தி.மு.க. தொழிற்சங்க ஓட்டுநர் கோவை
திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வடமதுரை தெற்கு ஒன்றிய அ.ம.மு.க நிர்வாகி தந்தை மறைவு : அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
தாளவாடி மலை பகுதியில் 100 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி அமோகம் : விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் 100
load more