திமுக கூட்டணியில் வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வென்ற, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரமன்றத் துணைத் தலைவர் ஜெயபிரபா, தனது
ரஷ்யாவின் மூத்த ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விட்லே கெராசிமோவ் கார்க்கிவ் நகர் அருகில் நிகழ்ந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம்
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. உக்ரைனின் சிக்கியிருக்கும்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரு சக்கர
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் எனக் கூறி பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணம் வசூலித்த நபரை போலீசார் கைது
நகைக்கடன் தள்ளுபடி பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு சொந்தமான சுமார் 31 ஆயிரத்து 670 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு
கொரோனா காரணமாக, குடியரசு தினத்தன்று விருது பெற இயலாதவர்களை நேரில் வரவழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். சிவகங்கையை சேர்ந்த
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனியார் பேருந்து நடத்துநரின் பணப்பையில் இருந்து 2 ஆயிரம் ரூபாயைத் திருடிக் கொண்டு தப்பிக்க முயன்ற பெண் உட்பட 4
உக்ரைன் ரஷ்யா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நாளை மறுநாள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ
உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்து, ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது என ஜப்பான் அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா
25ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய
ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த உக்ரைனியர்களால் கார்கீவ் நகர மருத்துவமனை நிரம்பி வழிந்தது. அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கார்கீவ் மீது ரஷ்ய
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு சீருடை பணியாளர்
load more