உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
நடிகர் விமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ’தேங்க்யூ தம்பி’ என்று பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஈரான் மற்றும் வடகொரியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது ரஷ்யா.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர் பாலா அவரது மனைவியை விவகாரத்து செய்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை
உக்ரைனில் மீட்பு நடவடிக்கையாக பேருந்துகளில் ஏற்றப்பட்ட இந்திய மாணவர்கள் மீண்டும் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் தந்தை, மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் தந்தை, மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பேரண்டத்தின் இயக்கம்!!
பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உக்ரைனில் பேருந்துகளில் ஏற்றப்பட்ட இந்திய மாணவர்கள் மீண்டும் கீழே இறக்கி விடப்பட்ட நிலையில், முறையான மீட்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை
சசிகலா-வை கட்சியில் சேர்ப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய பதில்?
load more