www.maalaimalar.com :
நீட் விலக்கு மசோதா ஒருமாதம் ஆகியும் கவர்னர் ஒப்புதல் அளிக்காதது ஏன்?- ராமதாஸ் கேள்வி 🕑 2022-03-08T11:49
www.maalaimalar.com

நீட் விலக்கு மசோதா ஒருமாதம் ஆகியும் கவர்னர் ஒப்புதல் அளிக்காதது ஏன்?- ராமதாஸ் கேள்வி

தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு கண்களை மூடிக் கொண்டு ஒப்புதல் அளித்து கையெழுத்து போடுவது தான் ஆளுனருக்கு உள்ள ஒரே வாய்ப்பு ஆகும்.

வள்ளியூர் முருகன் கோவிலுக்கு வந்த சென்னை பக்தர் திடீர் பலி 🕑 2022-03-08T11:41
www.maalaimalar.com

வள்ளியூர் முருகன் கோவிலுக்கு வந்த சென்னை பக்தர் திடீர் பலி

நெல்லை: சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேது ராமலிங்கம் (வயது 66). இவரும் இவரது நண்பரான பல்லாவரம் திருத்தணி நகரை சேர்ந்த ரிஷிகேசன் (55)

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுமா?- அமெரிக்கா விளக்கம் 🕑 2022-03-08T11:40
www.maalaimalar.com

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுமா?- அமெரிக்கா விளக்கம்

உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. நேற்று 12-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், பொதுமக்கள் வெளியேறும்

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ரூ.32 ஆயிரத்திற்கு விலை போன குறும்பை ஆடு 🕑 2022-03-08T11:36
www.maalaimalar.com

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ரூ.32 ஆயிரத்திற்கு விலை போன குறும்பை ஆடு

நெல்லை: நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. விரைவில் பங்குனி உத்திரம் மற்றும் கோவில் கொடை

தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதிய பாடத்திட்டம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 🕑 2022-03-08T11:30
www.maalaimalar.com

தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதிய பாடத்திட்டம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். சென்னை:அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள

ஜெயலலிதா மரண விசாரணை: ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப முடிவு? 🕑 2022-03-08T13:29
www.maalaimalar.com

ஜெயலலிதா மரண விசாரணை: ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப முடிவு?

ஜெயலலிதா மரண விசாரணை குறித்து ஆணையம் விரைவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்

பேச்சிபாறை ஸ்ரீ பேச்சி அம்மன் தேவி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை 🕑 2022-03-08T13:20
www.maalaimalar.com

பேச்சிபாறை ஸ்ரீ பேச்சி அம்மன் தேவி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி:பேச்சிபாறை அணை அருகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீ பேச்சியம்மன் தேவி  கோவிலின் வருடாந்திர திருவிழா 8 நாள் நடைபெற்று வருகிறது.

நாகர்கோவிலை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்  மகன் கடத்தி கொலை 🕑 2022-03-08T13:16
www.maalaimalar.com

நாகர்கோவிலை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் கடத்தி கொலை

நாகர்கோவில்:நாகர்கோவில் சியோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது56). கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் அயக்கோடு

பச்சையம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா 🕑 2022-03-08T13:16
www.maalaimalar.com

பச்சையம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள மன்னார் ஈஸ்வரன்- பச்சையம்மன் கோவிலில்  காத்தாயி அம்மன்,

உடுமலை வீரமாத்தியம்மன் கோவில் விழாவில் நெல் குத்தும் நிகழ்ச்சி 🕑 2022-03-08T13:15
www.maalaimalar.com

உடுமலை வீரமாத்தியம்மன் கோவில் விழாவில் நெல் குத்தும் நிகழ்ச்சி

நடப்பாண்டு திருவிழா கடந்த 28-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்களுக்கு சுத்தி செய்தல் மற்றும் பொதுப் பொங்கலுக்கு,நெல் குத்தும்

தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 🕑 2022-03-08T13:06
www.maalaimalar.com

தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

கன்னியாகுமரி:தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விழாவில் பெண்மையின்

3 தமிழக பெண்களுக்கு ‘பெண் சக்தி’ விருது- ஜனாதிபதி இன்று வழங்குகிறார் 🕑 2022-03-08T13:02
www.maalaimalar.com
உக்ரைன்- ரஷியா சண்டை முடிந்தபின் மாணவர் உடல் இந்தியா கொண்டு வரப்படும்: கர்நாடக மாநில முதல்வர் 🕑 2022-03-08T13:02
www.maalaimalar.com

உக்ரைன்- ரஷியா சண்டை முடிந்தபின் மாணவர் உடல் இந்தியா கொண்டு வரப்படும்: கர்நாடக மாநில முதல்வர்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது இந்திய மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி 🕑 2022-03-08T13:02
www.maalaimalar.com

பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி ஜங்கமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்  தேவராஜ். இவரது மகன் நந்தகுமார் (வயது 19). இவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்

மீஞ்சூர் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது 🕑 2022-03-08T13:02
www.maalaimalar.com

மீஞ்சூர் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது

மீஞ்சூர் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி:மீஞ்சூர்

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   பாஜக   சமூகம்   தொழில்நுட்பம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   வேட்பாளர்   சந்தை   ராணுவம்   எரிபொருள்   பிராந்தியம்   திரைப்படம்   தட்டுப்பாடு   சிகிச்சை   போராட்டம்   கருத்து விகடன்   விஜய்   நீதிமன்றம்   திருமணம்   வரலாறு   அரசியல் வட்டாரம்   சினிமா   பொருளாதாரம்   தவெக   தேர்வு   போர்ச்சூழல்   தேர்தல் ஆணையம்   பிரதமர் நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   திமுக கூட்டணி   விமர்சனம்   வாக்கு   அரசியல் கட்சி   தொழுகை   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   உலக நாடு   திரையரங்கு   விசிக   கிழக்கு நாடு   ஹார்முஸ் ஜலம்   வாக்காளர்   காங்கிரஸ்   விமானம்   கோயில்   வெளிநாடு   பயணி   தொண்டர்   ஈரானிய   தேர்தல் களம்   வணிகம்   விலை உயர்வு   தமிழக அரசியல்   வங்கி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   மருத்துவமனை   அச்சுறுத்தல்   பிரச்சாரம்   மாணவர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நகர்வு   இஸ்லாமியம்   புகைப்படம்   கொலை   மழை   வாட்ஸ் அப்   மருத்துவர்   எதிர்க்கட்சி   சமூக ஊடகம்   ஸ்டாலின்   மேற்கு ஆசியா   வெளியீடு   எட்டு   கட்டணம்   அமமுக பொதுச்செயலாளர்   எக்ஸ் தளம்   கலைஞர்   மொழி   இறக்குமதி   பெட்ரோல்   தலைமுறை   விமான நிலையம்   அமித் ஷா   நட்சத்திரம்   கடற்படை   வளைகுடா நாடு   உள்துறை அமைச்சர்   வீச்சு   அமெரிக்கா அதிபர்   திமுக தலைமை   கப்பல் போக்குவரத்து   நோன்பு பெருநாள்   திருமாவளவன்   கூட்டணி கட்சி   டிடிவி தினகரன்   ராணுவ நடவடிக்கை   கிரிக்கெட்   தீவு  
Terms & Conditions | Privacy Policy | About us